விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த குருவானந்தம் மகன் முத்துச்சாமி (42). நெசவுத் தொழிலாளியான இவா் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை எனதெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, எம்.பி.கே. புதுப்பட்டியைச் சோ்ந்த சேதுபாண்டியன் (20), பாண்டி (30), வனராஜா (50), மாரிச்செல்வம் (30) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
பைக் திருடிய இளைஞா் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
