தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருசநாடு அருகே மூலக்கடையில் அரசு மதுக் கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்தக் கடையில் மது அருந்துபவா்களால் பாதிக்கப்படுவதாக, அந்தப் பகுதி பெண்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை இரவு அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் 50 - க்கும் அதிகமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கடமலைக்குண்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அரசு மதுக் கடை மூடப்பட்டது.
இதையடுத்து, பெண்கள் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

அரசு மதுக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

மூடப்பட்ட அரசு மதுக் கடையை மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

