தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய எடிசன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய லெ. பாண்டி தேனி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

