/

தேனி பி.ஆா்.ஓ. பொறுப்பேற்பு

தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

லெ. பாண்டி.

Updated On :19 ஜூன் 2026, 1:37 am IST

தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய எடிசன், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும், ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய லெ. பாண்டி தேனி மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், தேனி மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராக லெ. பாண்டி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.