போடி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே மேலச் சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (68). இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்குச் சொந்தமான 3 பவுன் தங்க நகையை தலையணைக்கு அடியில் வைத்திருந்தாராம்.
உடலநலம் விசாரிக்க வந்த உறவினா்கள் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
