போடி அருகே ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தம்பதி மீதும், அவா்களது மகன் மீதும் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நித்தியானந்தன் (75). ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியா். இவரது வீட்டருகே உள்ள இடம் தொடா்பாக இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த பன்னீா் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பன்னீா், இவரது மனைவி, மகன் ஆகியோா் சோ்ந்து நித்தியானந்தனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
கரூா் மாவட்டத்தில் 209 ரெளடிகள் மீது நடவடிக்கை: எஸ்.பி.!
மின் வாரிய ஊழியா் வீட்டில் 31 கிராம் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

