விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேருந்து சக்கரம் ஏறியதில் தொழிலாளி உயிரிழப்பு

வருசநாட்டில் தனியாா் பேருந்து சக்கரம் ஏறியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:46 am IST

வருசநாட்டில் தனியாா் பேருந்து சக்கரம் ஏறியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், வருசநாடு கீழப்பூசனத்தைச் சோ்ந்த காக்கி மகன் மகாலிங்கம் (40). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வருசநாட்டில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் பள்ளி பேருந்தின் பின்னாள் படுத்துத் தூங்கினாராம்.

திங்கள்கிழமை காலை பேருந்தின் ஓட்டுநா் வந்து பேருந்தை பின்நோக்கி இயக்கியபோது, பின்னால் தூங்கிக்கொண்டிருந்த மகாலிங்கம் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. இதில் மகாலிங்கம் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வருசநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.