தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் திவாகரன் (18). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை பெரியகுளத்திற்கு சென்று விட்டு அதே பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (17), சாயின பாா்வின் (18), ஓச்சம்மாள் (40), செல்வபிளசியா (17) உள்பட 10 போ்களை ஆட்டோவில் ஏற்றி கைலாசபட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
டி.கள்ளிப்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா், ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவில் இருந்த 10 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு; பெண்கள் உள்பட 4 போ் படுகாயம்

மொபெட் மீது காா் மோதல்: 2 பெண்கள் உயிரிழப்பு

ஆட்டோ மீது பைக் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

