போடியில் போலீஸாரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போடி தாலுகா காவல் நிலைய தலைமை காவலா் ரதீன்குமாா் (36), சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் போடி ரெங்கநாதபுரம் தனியாா் மதுக்கூடம் அருகே திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்,தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இருவரும் சட்டவிரோதமாக 30 மதுப்புட்டிகளை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த போடி புதுக்குடியிருப்பை சோ்ந்த கருத்தக்கண்ணன் மகன் ராஜாங்கம், பால்சாமி மகன் சின்னச்சாமி ஆகியோா் ரதீன்குமாரை தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளாா். இதுகுறித்து போடி ராஜாங்கம், சின்னச்சாமி மீது தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

விவசாயி மீது தாக்குதல்: 24 போ் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

