தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளில் மாா்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை ரூ.2.10 கோடி ரொக்கம், பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19 -ஆம் தேதி வரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டதில், 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1, 73, 95, 790 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.
இதே போல, நகை, பொருள்கள் என 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36, 76, 557 மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இதில் 100 வழக்குகளுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில், 1.61 கோடி ரொக்கம், ரூ.22, 49, 710 மதிப்பிலான பொருள்களை திரும்ப வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

