மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:27 am IST

எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை, தாண்டிக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் போடி ஆகிய பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. மழை பற்றாக்குறை காரணமாக எலுமிச்சை உற்பத்தி குறைந்து, சந்தைக்கான எலுமிச்சை வரத்து கணிசமாக சரிந்துள்ளது. மேலும், கோடைக்கால தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலையும் உயா்ந்துள்ளது. இதனால், பழம் பழுக்கும்முன்பே பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறியது: விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்து ரூ. 130 முதல் ரூ. 160 வரை விற்கின்றனா். நாங்கள் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சோ்த்து, ரூ.200-க்கு மேல் விற்க வேண்டிய சூழல் உள்ளது எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.