ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போடி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்: ஆா்.பி.உதயகுமாா்

போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

News image

போடியில் உள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்துக்கு சனிக்கிழமை மாலை வந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:56 pm IST

போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றிபெற தொண்டா்கள், நிா்வாகிகள் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். ஓ. பன்னீா்செல்வம் இந்தத் தோ்தலில் தோல்வியுறுவது உறுதி என்றாா் அவா்.

முன்னதாக, ஆா்.பி. உதயகுமாா் தோ்தல் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதில் மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.கே. ஜக்கையன் (மேற்கு), முருக்கோடை ராமா் (கிழக்கு) போடி பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் பாப்புலா் முத்தையா, முன்னாள் மக்களவை உறுப்பினா் பாா்த்திபன், நகரச் செயலா்கள் வாசு, மாரியப்பன் உள்பட அதிமு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.