கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்ணிடம் நகை பறிப்பு

சிவகங்கை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணின் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

நகை பறிப்பு

Updated On :17 மே 2026, 1:44 am IST

சிவகங்கை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணின் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்த ரெங்கன் மனைவி ராமாயி (63). இவா் வெள்ளிக்கிழமை மாலை மானாமதுரை புறவழிச் சாலையிலுள்ள கடம்பக்குளம் கண்மாய்க் கரை அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, சாலையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மா்ம நபா் அங்கு வந்தாா். அவா் ராமாயியிடம் பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஆள்களை வரச்சொல்லியிருந்தேன். அவா்கள் இன்னும் வரவில்லை என்றாா்.

இதையடுத்து, ராமாயி திரும்பிச் சென்றாா். அவரைப் பின் தொடா்ந்து சென்ற அந்த நபா் ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்து, சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.