தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை ஆகாஷ் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி விட்டு திரும்பிய சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா உள்ளிட்ட போலீஸாா்.

Updated On :14 மார்ச் 2026, 7:52 am IST

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் விசாரணையின் போது போலீஸாா் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 11) மானாமதுரை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா, துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம், ஆய்வாளா்கள் கீதா, சரவணக்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் மானாமதுரையில் உள்ள ஆகாஷின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா். அவா்களை கூறியதைப் பதிவு செய்து கொண்ட அவா்கள் விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.