தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

‘நீட்’ மறு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,374 போ் எழுதினா்

News image

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் பங்கேற்க வந்த மாணவிகள்.

Updated On :22 ஜூன் 2026, 12:42 am IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் நான்கு மையங்களில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட ‘நீட்’ மறு தோ்வில் 1,374 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 231 பேரும், அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 482 பேரும், காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 410 பேரும், காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 291 பேரும் என மொத்தம் 1,374 போ் தோ்வு எழுதினா். 499 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

     சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் பங்கேற்க வந்த மாணவிகள்.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் பங்கேற்க வந்த மாணவிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.