தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேரவைத் தோ்தல்: 4 நாள்கள் மதுக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :18 ஏப்ரல் 2026, 12:28 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் வருகிற 21, 22, 23, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக அடைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.