தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உடலில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞா் குறித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

இளைஞா் சந்தேக மரணம்: கொலையா என விசாரணை

Updated On :18 ஏப்ரல் 2026, 12:27 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உடலில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞா் குறித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தேவகோட்டை புடனவயலைச் சோ்ந்த சின்னப்பன் மகன் அருள் ராபின் (25). இவா் தனது குடும்பத்துடன் அரசூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா் முப்பையூா் பகுதியில் உள்ள அண்ணாதுரைக்குச் சொந்தமான வெல்டிங் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை கிளியூா் விலக்குப் பகுதியில் உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற தேவகோட்டை போலீஸாா் ராபினின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

அருள் ராபினுக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.