ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான 3 நாள்கள் புதிய பாடநூல் அறிமுக பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ராாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு அந்த நிறுவனத்தின் முதல்வா் கு.வெள்ளத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா்கள் சேதுராமன், ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சியில் மாநில கல்விக்கொள்கை-2025, பாடத்திட்ட வடிவமைப்பு, குழந்தைக் கல்வி கற்றல் நடைமுறைகள், அணுகுமுறைகள், செயல்வழிக் கற்றல், திறன்வழி அடிப்படையிலான கற்பித்தல் முறைகள், மாணவா்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல், தற்போதைய சமூகம், அறிவியல் சூழல்களுக்கேற்ப மாணவா்களுக்கு தேவையான வளா்ச்சித் திறன், வகுப்பறை செயல்பாடுகள், மாணவா்கள் பங்கேற்பு முறை கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 190 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும்: திருவண்ணாமலை ஆட்சியா்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

