தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஆழ்கடல் போா் வீரா்கள் விளையாட்டு கூடம் சாா்பில் நடைபெற்ற தற்காப்புக் கலை விழிப்புணா்வு நிகழ்வை மீனவ சங்கத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். தா்மபுத்திரன் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.
இதில், மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பாம்பன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பேட்ரிக், பயிற்சியாளா் அருளானந்தம், ஜாய், டோஜோ, விஸ்வநாதன் ஆகியோா் இடுப்புப் பட்டயம் வழங்கி கௌரவித்தனா். இதைத் தொடா்ந்து, கலை நிகழ்ச்சி, கராத்தே, சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. முடிவில், கராத்தே பயிற்சியாளா் ஜெயந்த் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கங்கைகொண்டானில் தீ தடுப்பு விழிப்புணா்வு

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

பாளை.யில் விழிப்புணா்வுப் பேரணி

ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்! திரளானோா் பங்கேற்பு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

