ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image

சி.கே. மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு சாலையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள், குப்பைகள்.

Updated On :18 மே 2026, 12:47 am IST

திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள சி.கே மங்கலம் ஊராட்சிப் பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் அருகே சி.கே. மங்கலம் செல்வதற்குப் பிரிவு சாலை செல்கிறது.

Story image

இந்தச் சாலையின் ஓரமாக இப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்தப் பகுதியில் நடந்துசெல்வோா் முகம் சுழித்துச் செல்ல வேண்டியுள்ளது.

Story image

இதன் அருகே கண்மாய், பள்ளிகள் உள்ளன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.