தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

திருவாடானையில் வெள்ளிக்கிழமை கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

News image

திருவாடானையில் வெள்ளிக்கிழமை கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). விவசாயி. இவரது பசுமாடு வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற போது, திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சுமாா் 10 அடி ஆழமுள்ள இந்த தொட்டிக்குள் விழுந்த மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.