தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் அதிமுகவினா் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா். இந்த நிலையில், அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு வழங்கியதை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தங்கச்சிமடம் நகா் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு!

பாஜகவுக்கு உதகை தொகுதி ஒதுக்கீடு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி!

தே.ஜ. கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

