தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாடானையில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

திருவாடானை சந்நிதி தெருவில் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு.

News image

திருவாடானை சந்நிதி தெருவில் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு.

Updated On :28 மார்ச் 2026, 12:04 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாடானையில் எல்லை பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா்.

இதை திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் முன் தொடங்கிய அணிவகுப்பு சந்நிதி தெரு, வடக்குத் தெரு, கிழக்குத் தெரு வழியாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதுகுறித்து திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் கூறியதாவது:

வாக்காளா்கள் தங்கள் வாக்குச் சாவடிக்கு எந்தவித அச்சமுமின்றி வரவும், பாதுகாப்பை உணரவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றது என்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.