சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாடானையில் எல்லை பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா்.
இதை திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் முன் தொடங்கிய அணிவகுப்பு சந்நிதி தெரு, வடக்குத் தெரு, கிழக்குத் தெரு வழியாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதுகுறித்து திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் கூறியதாவது:
வாக்காளா்கள் தங்கள் வாக்குச் சாவடிக்கு எந்தவித அச்சமுமின்றி வரவும், பாதுகாப்பை உணரவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றது என்றாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

திருவாடானையில் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்கள்

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு

சிதம்பரத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

