முதுகுளத்தூா் கிராமப்புற பகுதிகளில் போலீஸாா், எல்லை பாதுகாப்பு படை வீரா்களின் கொடி அணிகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வருகிற ஏப்.23-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல், பொசுக்குடிபட்டி, வெங்கலக்குறிச்சி, விளங்களத்தூா், சுப்பிரமணியபுரம், மேலத்தூவல் உள்ளிட்ட கிராமப் பகுதிகள், பதற்றமான பகுதியாகக் கருதப்படும் வாக்குசாவடிகள் உள்ள கிராமப் பகுதிகளில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், தனிப்பிரிவு காவலா்கள், உளவுதுறை போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருவாடானையில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

