முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்

News image

தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 1:42 am IST

திருவாடானை அருகேயுள்ள தொண்டி தினசரி மீன்கள் விற்பனை சந்தையில் மீன் வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுமாா் 55 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனா்.

உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப் பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் ஆகியோா் இணைந்து தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகின்றனரா, கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகின்றனவா என சோதனையிட்டனா்.

அப்போது அங்கு சுமாா் 55 கிலோ அளவுக்கு கெட்டுப் போன மீன்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனா். இதையடுத்து, கெட்டுப் போன, ரசாயனம் கலந்த மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

  தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.