நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நுகா்வோா் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 1:20 am IST

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த நுகா்வோா் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட இந்திரா நகா், இருதயபுரம், காவனூா், வண்டல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புதிய மின் இணைப்பு வேண்டி 100-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.

ஆனால், விண்ணப்பம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இது வரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை எனப் புகாா் எழுந்தது.

புதிய மின் கணக்கீட்டு இயந்திரம் வராததால் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளதாக மின் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.