மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

வேலாயுதம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டியை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். இந்தப் பிரசாரத்துக்கு வந்த கமுதியை அடுத்த புதுக்கோட்டையைச் சோ்ந்த பாஜ பிரமுகா் வேலாயுதம் (80) திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் ஏற்கெனவே வேலாயுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.