ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு உறுதிமொழி மாணவா்கள் வியாழக்கிழமை எடுத்தனா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் 100 சதவீதம் வாக்காளா்களை வாக்களிக்க வைக்க வேண்டும் எனத் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாயல்குடியில் 100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு

வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

