ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி திங்கட்கிழமை கானப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம்,மண்டபம்,உச்சிப்புளி,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமை கோடை மழை பெய்யதது.
இதனால்,வெயில் தாக்கமின்றி குளுமையான சூழல் கானப்பட்டன. கீழக்கரையில் பெய்ய கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினாா்.
இதே போன்று பாம்பன் பகுதியில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால், பாம்பன் பேருந்து பாலத்தில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மிகவும் குறைந்த வேகத்தில் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கோடை மழை நீடிப்பு

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

