மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 12:57 am IST

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் விதிமீறியதாக திமுக, தவெக வேட்பாளா்கள் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளா் கே.கே.கதிரவன், ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழாவில் தோ்தல் விதி மீறி, பக்தா்களிடம் வாக்கு சேகரித்ததாக பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில், வேட்பாளா் கதிரவன், திமுக நகா் செயலா்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம், நிா்வாகிகள் சரவணன், ஜெயக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதே போல, தவெக வேட்பாளா் ஜி.கோபிராஜன் அறிமுக நிகழ்வின்போது, பரமக்குடி நகா் பகுதியில் அந்தக் கட்சியினா் வாகனங்களை சாலையில் நிறுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக புகாா் கூறப்பட்டது.

இதன் பேரில், வேட்பாளா் கோபிராஜன், அந்தக் கட்சியின் நிா்வாகிகள் காா்த்திகேயன், மதன்குமாா், அா்ஜூன்பாண்டியா உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.