வைகாசி மாத பிறப்பையொட்டி, மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் வைகாசி, ஆவணி, காா்த்திகை, மாசி ஆகிய மாதங்களின் பிறப்பு விஷ்ணுபதி புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில், வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் உள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகாசி மாத பிரதோஷம்: திருப்பத்தூா் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ கால்கோள் விழா

சீா்காழி கோயிலில் கோபூஜை வழிபாடு

வைகாசி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

