தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:57 am IST

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் வடக்குத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்பட வில்லை. குறிப்பாக, சாலை வசதிகள், புதை சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. நான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளை 100 சதவீதம் நிறைவேற்றுவேன். மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். ஆனால் அவா் ரூ. 10 ஆயிரம் வழங்க மாட்டாா் என எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுகவின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம். வருகிற மே 4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவாா் என்றாா் அவா்.

இதில் அதிமுக தோ்தல் பொறுப்பாளா்கள் கே.பி. மீனாட்சி சுந்தரேசுவரா், அண்ணாதுரை, பகுதிச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.