ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.

News image

மதுரை ஓசிபிஎம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள். (வலது) நீண்ட வரிசையில் காத்திருந்த ஆசிரியா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:55 am IST

மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.

தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அப்போது, வாக்குச் சாவடி அலுவலா்களாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கான 2- ஆவது கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த படிவங்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்கினை செலுத்தினா்.

இதை மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்து, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.