மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.
தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அப்போது, வாக்குச் சாவடி அலுவலா்களாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கான 2- ஆவது கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த படிவங்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்கினை செலுத்தினா்.
இதை மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்து, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள்

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

