மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொடைக்கானல் வனப் பகுதியில் மூதாட்டி மா்ம மரணம்

கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :2 மே 2026, 12:04 am IST

கொடைக்கானல் வனப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி புஷ்பம் (74). இவா் அதே பகுதியில் உள்ள கடைக்கு வியாழக்கிழமை நடந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் புஷ்பம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஆணைகிரி சோலைப் பகுதியில் புஷ்பம் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுகாக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.