மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:39 am IST

கள்ளிமந்தயம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தை அடுத்த போதுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பாத்தாள் (65). இவா் வீட்டின் வெளியே அமா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மா்ம நபா், கருப்பாத்தாள் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.