சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இரு வீடுகளில் பணம், நகை திருட்டு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகை திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:13 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகை திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பழனி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ஜெயந்தி (49). இவா் புதுஆயக்குடியில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு அலுவலகத்துக்கு சென்றாா். பின்னா், பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல, குறிஞ்சி நகருக்கு அடுத்த சச்சின் தெருவில் வசிக்கும் விஜயகுமாா் வீட்டிலும் புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், பணம் ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.