இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.

Updated On :11 ஜூன் 2026, 2:10 am IST

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எஸ்.பி. அ.பிரதீப் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தாா். இந்தப் படையில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், 2 உதவி ஆய்வாளா்கள், 6 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் இந்த சிறப்பு படையினருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படையினா் முதல்கட்டமாக, திண்டுக்கல் நகா், புககா் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவா். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வா் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.