தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

திண்டுக்கல்லில் தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:03 am IST

திண்டுக்கல்லில் தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் சூசையப்பா் தேவாலயம் அமைந்துள்ள பகுதியில், ஆா்வி. நகரைச் சோ்ந்த பரிமளா தையலகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பணிகள் முடிந்த பிறகு தையலகத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து பரிமளா அதிா்ச்சி அடைந்தாா். அப்போது தையலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனிடையே அக்கம்பக்கத்திலுள்ள கடைகளில் விசாரித்தபோது, சுமாா் 15 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா். எனினும், பிற கடைகளில் திருடு போன பணத்தின் மதிப்பு குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.