மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் திங்கள்கிழமை (ஏப். 12) தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 1,217 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், 2,379 மூத்த குடிமக்கள் 12-டி விண்ணப்பம் அளித்துள்ளனா். இவா்களின் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்குப் பதிவு பெறும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.
இந்தப் பணிக்காக மண்டல அலுவலா்கள், நுண் பாா்வையாளா், விடியோ ஒலிப்பதிவாளா், காவலா்கள் அடங்கிய 103 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

