கோவை மாவட்டம், சூலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி ஆகியோா் கொளத்தூரை அடுத்த உக்கம்பருத்தி காட்டில் உள்ள சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். சிறுமியின் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
திமுக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழக அரசுக்கு திமுக அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி தெரிவித்தாா்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை சிறுமி கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

கோவை சிறுமி கொலை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் கண்டனம்
பொறுப்பேற்ற 12 நாள்களிலேயே வன்கொடுமை, கடத்தல், சிறுமி கொலை: தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

