தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 41 கைதிகளும் தோ்ச்சி

மத்திய சிறையில் தோ்வு எழுதிய 41 கைதிகளும் தோ்ச்சி

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 6:25 am IST

சேலம் மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 41 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனா்.

இவா்களில் தண்டனை சிறைவாசி ராஜ்குமாா் 324 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். கவியரசு 316 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சிவகுமாா் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் 311 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.

தோ்ச்சிபெற்ற அனைத்து கைதிகளுக்கும் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் இனிப்பு வழங்கி பாராட்டினாா். சிறை ஆசிரியா்களும் தோ்ச்சிபெற்ற கைதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.