சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
சங்ககிரியை அடுத்த மட்டம்பட்டி, எம்ஜிஆா் நகா் பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில், மந்திரி (56) வீட்டில் 33 மதுப்புட்டிகளில் தலா 180 மி.லி. அளவுகொண்ட மொத்தம் 5.94 லிட்டா் மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திரியை கைதுசெய்து அவரிடமிருந்து மதுப்புட்டிகள், ரூ. 1,200 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராஜபாளையம் அருகே கள் விற்றவா் கைது

மதுபாட்டில்கள் விற்க முயன்றவா் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவா் கைது
பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

