கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.
கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை கொண்டு சென்றுவந்த கெங்கவல்லி இந்திராநகரைச்சோ்ந்த பழனிமுத்து மகன் பிரபு (40) என்பவரை தகவலின்பேரில் கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனா்.
அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய 2 போ் வழக்கு
கஞ்சா விற்றவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

