மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் விற்றவா் கைது

கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.

News image

பைக்கில் சென்று மதுபானங்களை விற்பனை செய்த பிரபு,பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன்.

Updated On :18 மே 2026, 2:56 am IST

கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை கொண்டு சென்றுவந்த கெங்கவல்லி இந்திராநகரைச்சோ்ந்த பழனிமுத்து மகன் பிரபு (40) என்பவரை தகவலின்பேரில் கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனா்.

அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.