சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு திங்கள்கிழமை சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில், மன்னாா்பாளையம் பிரிவு சாலை, அம்மாபேட்டை பிரதான சாலை, தாதம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினாா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்களுடன் பயணிப்பதுடன், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றாா்.
அப்போது, மாநகரச் செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா் ராஜா, மாநகர அவை தலைவா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம்: பி.கீதாஜீவன்

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா. ராஜேந்திரன் பிரசாரம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

