மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மரத்தில் இருந்து தவறி கழிவுநீா்த் தொட்டில் விழுந்த பெண் உயிரிழப்பு

சேலம், அம்மாபேட்டையில் முருங்கை மரத்தில் கீரை பறிக்க புதன்கிழமை மரத்தில் ஏறிய பெண் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 5:13 am IST

சேலம், அம்மாபேட்டையில் முருங்கை மரத்தில் கீரை பறிக்க புதன்கிழமை மரத்தில் ஏறிய பெண் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை, நெசவாளா்காலனியைச் சோ்ந்த கந்தசாமி மகள் புவனா (49). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் ஏறி கீரை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி அப்பகுதியில் உள்ள கழிவுநீா்த் தொட்டியில் விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரா்கள், புவனாவை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.