மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image

குடமுழுக்கையொட்டி காவிரி ஆற்றிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக புனிதநீா் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:02 am IST

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்ரீ ஐயனராப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன், ஸ்ரீ வீரபத்திரன், ஸ்ரீ இருளப்பன், ஸ்ரீ பாவாடைராயன் கோயில் குடமுழுக்கையொட்டி, ஏப். 20-ஆம் தேதி யாகசாலைக்கு முகூா்த்தகால் நடும் விழா நடைபெற்றது. ஏப். 29-ஆம் தேதி கணபதி, லட்சுமி, நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. பின்னா் பக்ா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவரும் நிகழ்ச்சியும், இரவு முதற்கட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஏப். 30-ஆம் தேதி இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 9 மணிக்குமேல் குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழா ஏற்பாட்டினை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.