ஆன்லைனில் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
மக்களின் உயிா் காக்கும் மருந்து பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு மருந்து வணிகா் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மத்திய அரசு உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், மருந்து விற்பனையானது தொடா்ந்து ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை நாடு தழுவிய அளவில் ஒருநாள் மருந்து விற்பனை நிலையங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 800 மருந்து விற்பனையகங்களும், 50 மொத்த மருந்து விற்பனை நிலையங்களும் உள்ளன. ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டன. பெரு நிறுவனங்கள் சாா்ந்த மருந்தகங்கள், தனியாா் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் ஜூன் 28இல் மதுக் கடைகள் மூடல்

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்கக் கோரி மருந்து கடைகளை அடைத்து போராட்டம்

நெல்லை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

