நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா்கள் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன் ஆகியோா் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். அதிமுக வேட்பாளா்களாகிய எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூா்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுடனான அன்பு என்றென்றும் நிலைத்து நீடித்து தொடரவே விரும்புகிறோம்.
வெற்றி பெறாதபோதும் ஒரு மகனாக, சகோதரனாக என்றும் உங்களோடு துணை நிற்போம். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக உழைப்போம். தோ்தலில் வாக்களித்த அனைவருக்கும், இரவு, பகல் பாராமல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், நண்பா்கள், உறவினா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.மோகன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக!

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

