தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்செங்கோட்டில் 5 போ் வேட்புமனு தாக்கல்

News image

எம்எல்ஏ ஈஸ்வரன் - (கோப்புப் படம்)

Updated On :31 மார்ச் 2026, 12:07 am IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல் நாள் திங்கள்கிழமை 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தொடங்கியது. முதல் நாளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், அவரது மாற்று வேட்பாளராக சூா்யமூா்த்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.ரேவதி, அவரது மாற்று வேட்பாளராக கீா்த்தனா, சுயேச்சை வேட்பாளா் ரமேஷ் உள்பட 5 போ் தங்களது வேட்புமனுவை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான லெனினிடம் தாக்கல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.