நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கல் தொடா்பாக கூட்டுறவுத் துறை அலுலா்களுக்கான பயிற்சி நாமக்கல்லில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
இப்பயிற்சியை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தொடங்கிவைத்தாா். இப்பயிற்சி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் இணைப்பு தொடா்பான கணினி மயமாக்கல் குறித்தும் பங்கேற்ற பணியாளா்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.
இதில், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், திருநாவுக்கரசு, பால்ஜோசப், சேகா், ஜெயந்தி, சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை

கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி தொடக்கம்

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி

பொன்னேரி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் பதிவாளா் ஆய்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

