நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாமக்கல் எஸ்.பி. இடமாற்றம்

News image

புதிய எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக்.

Updated On :16 ஜூன் 2026, 1:45 am IST

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சு.விமலா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவா் இன்னும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்பாா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.